எல்.ஐ.சி. பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட வழிவகுக்கும் மசோதாவை திரும்பப் பெறக் கோரி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் ராணிப்பேட்டையில் கிளைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்.ஐ.சி. பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட வழிவகுக்கும் மசோதாவை திரும்பப் பெறக் கோரி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் ராணிப்பேட்டையில் கிளைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.